மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் …
இந்தியா
-
-
இந்தியா
ஆந்திர மாநிலத்தில் மனைவியுடன் தகராறு – மூன்று குழந்தைகளுக்கு தீ வைத்து கொலை செய்த தந்தை
by newsteamby newsteamஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலம் பெத்தபொயபள்ளியைச் சேர்ந்தவர் புத்தா வெங்கடேஸ்வர் (வயது 36). இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு மோக்சிதா (8), ரகுவர்ஷினி (6) என 2 மகள்களும், சிவதர்மா (4) என்ற ஒரு மகனும் உள்ளனர். …
-
பொதுவாக கோழி வெள்ளை நிறத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் கர்நாடகத்தில் ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிடும் வினோதம் நடந்து வருகிறது. தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நூர். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து …
-
இந்தியா
கர்நாடகத்தில் கள்ளக்காதல் கொடூரம் – காதலியின் வாயில் வெடி வைத்து கொன்ற காதலன்
by newsteamby newsteamகள்ள காதலால் காதலி வாயில் வெடிவைத்து காதலன் கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலதில் அரங்கேறியுள்ளது.சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரே தகாத உறவால் கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை …
-
இந்தியா
ஆந்திராவில் கூடுதல் வரதட்சணைக்காக 2 ஆண்டுகள் மனைவியை பட்டினி வைத்துக் கொன்ற கணவர்
by newsteamby newsteamஆந்திரா மாநிலம் கம்பம் மாவட்டம் கல்லூர், முடிச்சாவரத்தை சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா (வயது33). இவரது கணவர் நரேஷ் பாபு.இத்தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 2 ஏக்கர் மாந்தோப்பு, ஒரு ஏக்கர் விவசாய நிலம், ரூ.10 லட்சம் …
-
இந்தியா
கடுமையான குளிரையும் மீறி மவுண்ட் எல்பிரஸ் சிகரத்தில் 13 வயது சிறுமி சாதனை
by newsteamby newsteamஐரோப்பியா மற்றும் ரஷியா நாடுகளில் உயரம் வாய்ந்த சிகரங்களில் ஒன்றான மவுண்ட் எல்பிரஸ் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 18,510 அடி (5,641 மீட்டர்கள்) உயரத்தில் அமைந்துள்ளது.இதில் முன்பு இரண்டு எரிமலைகள் இருந்துள்ளன. இந்நிலையில், மராட்டியத்தின் சட்டாரா நகரை சேர்ந்த தைரிய …
-
இந்தியா
உத்தரபிரதேசத்தில் சப்பாத்தி செய்ய மறுத்த மனைவி – கணவனை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம்
by newsteamby newsteamஉத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் மகாவீர் அஹ்ரா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (வயது 28). இவரது மனைவி தேவி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், வீட்டில் கோதுமை மாவு இல்லாததால் நேற்று இரவு பருப்பு வகை உணவை தேவி …
-
இந்தியா
திண்டுக்கலில் கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
by newsteamby newsteamஇந்தியாவின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார்.அவரின் 2 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கறிக்குழம்பு சட்டியில் …
-
இந்தியா
நாக்பூரில் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது – போலி திருமண மோசடி
by newsteamby newsteamமராட்டிய மாநிலம் நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது பெயர் சமீரா பாத்திமா. நாக்பூரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த …
-
இந்தியா
இந்தியாவில் பிரியாணி, மது கொடுத்து விந்தணு சேகரிப்பு – கருத்தரித்தல் மையத்தில் அதிர்ச்சி தகவல்கள்
by newsteamby newsteamஇந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கருத்தரித்தல் மையம் ஒன்றின் முறைகேடு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.குறித்த கருத்தரித்தல் மையம் ரோட்டில் பிச்சை எடுப்பவர்களிடம் மது, பிரியாணி ஆசைக்காட்டி அவர்களிடமிருந்து விந்தணு பெற்றுள்ளனர்.பெண்களிடம் கருமுட்டை தானத்திற்கு 25,000 ரூபா …