கனடாவின் திரையரங்குகள் இந்திய திரைப்படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.கனடாவில், இந்தியர்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களை தொடர்ந்து, பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் எச்1பி விசா விண்ணப்ப கட்டண உயர்வால் பாதிக்கப்படும் திறன்மிக்க இந்திய பணியாளர்களை வரவேற்போம் என்று …
உலகம்
-
-
உலகம்
ஹமாஸ் அமைதி திட்டத்திற்கு ஆதரவு; இஸ்ரேலுக்கு உடனடி தாக்கு நிறுத்த அழைப்பு
by newsteamby newsteamஹமாஸ் அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில் …
-
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம். அந்தவகையில் மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற வாலிபர் பாராசூட்டில் பறந்து …
-
உலகம்
அமெரிக்க லாகார்டியா விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதின – இறக்கை உடைப்பு
by newsteamby newsteamஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.இந்த …
-
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது.ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் …
-
இன்றைய நவீன உலகில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. ஏனெனில் உலகின் முதல் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேல் …
-
உலகம்
நேபாள முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது விசாரணை – கடவுச்சீட்டு இடைநீக்கம்
by newsteamby newsteamநேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 5 பேரின் கடவுச்சீட்டு இடைக்கால அரசால் முடக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினை விசாரிப்பதற்காக இடைக்கால அரசு ஆணைக்குழுவொன்றை நியமித்து தனது விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில், விசாரணை ஆணைக்குழு அளித்த பரிந்துரையின் …
-
புயலில் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாகவும் கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரையும் ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இரண்டு பெண்களின் அந்த சிறுவனின் தாய் இந்திய நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.சீனாவை …
-
உலகம்
காசா மோதலை நிறுத்தினால் மட்டுமே ட்ரம்ப் நோபல் பெறுவார் – பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கருத்து
by newsteamby newsteamகாசா போரை முடிவுக்குக் கொண்டு வந்தால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நோபல் பரிசை வெல்ல முடியும் என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியதுடன், இந்தியா- பாக்கிஸ்தான் மோதலையும் தானே தீர்த்து வைத்ததாக …