யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியைச் சேர்ந்த, செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த …
accident
-
-
இலங்கை
அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தம்பதியர் விபத்தில் சிக்கினர் – கணவன் உயிரிழப்பு
by newsteamby newsteamகண்டி, மைலப்பிட்டிய பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. கட்டுகஸ்தோட்டை, அலதெனிய பகுதியைச் சேர்ந்த இவர்கள், மைலப்பிட்டியவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் …
-
இலங்கை
ஹட்டன் – நோர்வூட் பகுதியில் முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
by newsteamby newsteamஇரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று (12) மாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் …
-
கண்டி, கம்பளை, தொலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் இந்த …
-
இலங்கை
தனமல்வில-வெல்லவாய வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்
by newsteamby newsteamதனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் …
-
இலங்கை
கிளிநொச்சி முகமாலை – ரயில் கடவையில் டிப்பர் வாகனங்கள் மோதியதால் இருவர் காயம்
by newsteamby newsteamகிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் சிக்குண்ட ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்த நிலையில், பெக்கோ இயந்திரம் மூலம் அதனை …
-
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அறியமுடிகின்றது. அவ்வாறு …
-
இலங்கை
யாழிலிருந்து நுவரெலியா சென்ற பஸ் விபத்து – தெய்வாதீனமாக பாரிய அனர்த்தம் தவிர்ப்பு
by newsteamby newsteamயாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சுற்றுலா பயணிகள் கொண்ட பஸ் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானது.பாதுகாப்பை இழந்த நிலையில் பஸ் சாலையின் ஓரமாக சரிந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. சிலர் லேசான காயங்களுக்கு உள்ளாகி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சாலையின் வளைவு …
-
இலங்கை
நான்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: சிறுமி உயிரிழப்பு, மற்றவர்கள் காயம்
by newsteamby newsteamயாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தென்மராட்சி – மந்துவிலைச் …
-
இலங்கை
தூக்கக் கலக்கம் காரணமாக மரத்தில் மோதிய சிற்றூருந்து – 11 பேர் மருத்துவமனையில்
by newsteamby newsteamமஹியங்கனை, கிராதுருகொட்ட பிரதான வீதியில் நேற்று (26) இரவு சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.பதுளை, கைலகொட பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் இந்த விபத்தில் காயமடைந்ததாக …