குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர்.இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனும், …
accident
-
-
வீதியில் சென்று கொண்டிருந்த குழந்தை மற்றும் பெண்ணொருவரை டிப்பர் மோதித்தள்ளியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிலிழந்துள்ளது. உஹன பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து அம்பாறை , கல்முனைப் பகுதியில் …
-
உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த விபத்து ராகலை பகுதியில் …
-
இலங்கை
பதுளை எல்ல பேருந்து விபத்து சாரதியின் தவறான செயற்பாடும், பேருந்தின் பராமரிப்பு குறைபாடும் விபத்துக்கு காரணம்
by newsteamby newsteamபதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைக் காவுகொண்ட பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.விசாரணை அறிக்கையை, அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளரிடம் கையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப …
-
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்றையதினம் (20) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில் பயணித்துள்ளதோடு, அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் …
-
இலங்கை
நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து – உள்ளே பீர் கேன்கள் கண்டுபிடிப்பு
by newsteamby newsteamதெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் , விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மாத்தறை பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் …
-
பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட – ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றூந்தின் …
-
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை …
-
எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி எல்ல – வெல்லவாய பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று …
-
இலங்கை
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி
by newsteamby newsteamஎல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த நகர சபைக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தமது ஆழ்ந்த …