யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாணம் 36வது நீதவான் …
chemmani mass graves jaffna
-
இலங்கை
-
இலங்கை
ஜனாதிபதி அனுரகுமார யாழ்ப்பாணம் வருகை – செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட வாய்ப்பு
by newsteamby newsteamஜனாதிபதி அனுரகுமார , யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ளார்.இந்நிலையில் யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு …
-
இலங்கை
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் குழந்தைகள் உட்பட 16 எலும்புக்கூடுகள் அடையாளம்
by newsteamby newsteamயாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்றைய தினம் 16 மனித எலும்புக்கூட்டு …
-
இலங்கை
சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஏதேனும் நேரினால், அரசாங்கமே பொறுப்பு!” – எச்சரிக்கும் கஜேந்திரகுமார்
by newsteamby newsteamசெம்மணி மனிதப் புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் …
-
இலங்கை
மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்த செம்மணி புதைகுழி அகழ்வு – சிவஞானம் சிறிதரன்
by newsteamby newsteamஇன்று காலை (01) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் பார்வையிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “செம்மணி புதைகுழி அகழ்வு, தமிழ் மக்களுக்கு …
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளின் அகழ்வுகள், பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளன.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி பல வருடங்களாக உறவினர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தும் நிலையில், வடக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்படும் …
-
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு
by newsteamby newsteamயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (28) புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் …
-
Uncategorized
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 11 என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு – மொத்தமாக 101 ஆக உயர்வு
by newsteamby newsteamயாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் …
-
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.போராட்டத்தின் போது வலிந்து …
-
இலங்கை
யாழ் செம்மணியில் மேலும் 5 என்பு தொகுதிகள் மீட்பு – காப்பு போல உள்ள வளையம் ஒன்று கண்டெடுப்பு
by newsteamby newsteamயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (23) 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் …