சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (3) குறித்த தீர்ப்பை வழங்கினார்.25,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை செலுத்தாவிட்டால் மேலும் …
child abuse
-
-
இலங்கை
மட்டக்களப்பில் 7, 8 வயது மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை
by newsteamby newsteamதனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் …
-
இலங்கை
சிறுமிக்கு மதுபானம் கொடுத்து வன்கொடுமை செய்த 32 வயது நபர் மொனராகலைவில் கைது
by newsteamby newsteamமொனராகலை, கோனகம் ஆர பகுதியில் , 12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட 32 வயது கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறுமியின் தாய் சுமார் ஒரு …
-
இலங்கை
தெஹிவளைவில் பொலிஸ் அதிகாரி சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டு
by newsteamby newsteamதெஹிவளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து சிறுமியொருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு போக்குவரத்துப் பிரிவு பொலிஸில் இருந்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த …
-
இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் …
-
இலங்கை
மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் கைது
by newsteamby newsteamமன்னார் மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்றபோதே மாணவி …
-
இந்தியாவின் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு …
-
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், ஆங்கிலத்தில் நன்கு படித்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட சிறுமியுடன் …
-
இலங்கை
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மாணவி, ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி
by newsteamby newsteamஉயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், …