மன்னார் நகரசபை எல்லைக்குள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கிய ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்களுக்கு எதிராக, நகரசபை சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (30) மன்னார் பொது வைத்தியசாலையைச் சுற்றியுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில், …
food
-
-
இலங்கை
அதிக விலைக்கு அரிசி விற்ற 105 கடைகள் மீது நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகாரசபை
by newsteamby newsteamகடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடைகள் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரிசிக்கு …
-
இலங்கை
யாழ்ப்பாணம்: சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவால் சீல்
by newsteamby newsteamயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.அதன் போது, சுகாதார …
-
இலங்கை
மன்னாரில் சுகாதார சீர்கேடு: அனுமதியின்றி செயல்பட்ட உணவகம் மீது சட்டநடவடிக்கை
by newsteamby newsteamமன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல், அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு …
-
இலங்கை
மனித பாவனைக்கு தகாத உணவுகள் பறிமுதல் –டிக்கோயாவில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை
by newsteamby newsteamஹட்டன் டிக்கோயா நகரத்தில் உள்ள கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் இன்று (17) திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக்கில் ஈ மொய்த நிலையில் காணப்பட்டதை அடுத்து , பொது சுகாதார …
-
இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.அத்தோடு, அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் …
-
இலங்கை
வவுனியா தெற்கு பிரதேச சபை: வர்த்தக நிலையங்கள், உணவகங்களுக்கு திடீர் சோதனை
by newsteamby newsteamவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் பா.பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தமையுடன் இறுதி அறிவித்தலையும் விடுத்திருந்தனர்.நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் தலைமையில் சென்றிருந்த குழுவினர் உணவகங்களை …
-
திருகோணமலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவகங்களில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் திடீர் சோதனை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் தொடர்ச்சியாக கிண்ணியா பிரதேசத்திலுள்ள உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு …
-
இந்தியா
குஜராத் மாநிலத்தில் சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்
by newsteamby newsteamகல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இங்கு சாப்பிட அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி உணவகம் என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. உள்ளூர்வாசிகள் உட்பட பல …
-
உலகம்
சீனாவில் பெயிண்ட் கலந்த உணவை சாப்பிடுவதால் பல குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி
by newsteamby newsteamசீனாவின் வடமேற்கே தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்ற பெயரில் அமைந்த தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.குழந்தைகளின் உணவு, பார்ப்பதற்கு வண்ண மயத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காக சமையல் …