பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் சீனாவின் பீஜிங் வந்தடைந்தார்.சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (ஒக்டோபர் 12) சீனாவின் …
Harini Amarasuriya
-
-
இலங்கை
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி
by newsteamby newsteamஎல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த நகர சபைக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தமது ஆழ்ந்த …
-
இலங்கை
ரணில் விக்ரமசிங்கவை தேசிய மருத்துவமனையில் சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய
by newsteamby newsteamமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24) அதிகாலை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் அவர் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரணில் …
-
இலங்கை
யாழில் பிரதமருடன் நடந்த கூட்டத்தில் நித்திரையில் கல்வி அதிகாரிகள் – புகைப்படங்கள் வைரல்
by newsteamby newsteamயாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமாகாண கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ஹரிணி , நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு …
-
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் …
-
இலங்கை
பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். – சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா
by newsteamby newsteamநேற்றைய தினம் (11) பிரதமர் ஹரிணி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்றிருந்த போது அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு வந்திருந்த பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலுக்குள் காலணியுடன் சென்றதால் பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.பிரதமர் …
-
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை …
-
இலங்கை
பெண் வைத்தியர் வன்புணர்வு பெண்கள் தின மாதத்தின் கரிநாள் – மன்னார் பெண்கள் வலையமைப்பு பிரதமருக்கு கடிதம்
by newsteamby newsteamஅநுராதபுரத்தில் 2025.03.10ம் திகதி பெண்வைத்தியருக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மன்னார் பெண்கள் வலை அமைப்பு கூட்டாக இலங்கை பிரதமருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, மதிப்பிற்குரிய இலங்கை வாழ் …
-
இலங்கை
பிரதமர் இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம்
by newsteamby newsteamபிரதமர் இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.வடக்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தின் தேவைகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.குறித்த விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் …
-
இலங்கை
தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி தெரிவிப்பு
by newsteamby newsteamஇந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுநர் …