தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (01) இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.உள்ளூராட்சி தேர்தலில் கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற …
local govment
-
-
இலங்கை
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமானம்
by newsteamby newsteamதேசியமக்கள் சக்தியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (27) இடம்பெற்றது.வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.இதன்போது வவுனியாவில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் …
-
இலங்கை
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு ஆதரவு – பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்
by newsteamby newsteamவவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றயதரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் …
-
இலங்கை
தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் – சித்தார்த்தன்
by newsteamby newsteamதமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, ஒத்துழைப்பு …
-
இலங்கை
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாணய சுழற்சியில் தெரிவான உறுப்பினர்
by newsteamby newsteamநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய …
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கமைய ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கென வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிக்கு முன்பாக உள்ள கட்டத்தினுள் மாத்திரம் புள்ளடி (X) இட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.என்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டுனுள் எழுதுவது, வரைவது, பெயரை எழுதுவது, கிறுக்கவது, குறியிடுவதை …
-
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது
by newsteamby newsteamஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த …
-
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு
by newsteamby newsteamஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (24) ஆரம்பமாகியதோடு, எவ்விதமான பிரச்சினையும் இல்லாம் வழமை போன்று சுமூகமாக இடம்பெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றும் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு …
-
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்
by newsteamby newsteamஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, …
-
இலங்கை
எந்தவொரு சிங்களக் கட்சியுடனும் எங்களது உறவு இருக்க மாட்டாது – செல்வம் அடைக்கலநாதன்
by newsteamby newsteamஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் …