மாத்தளையில் யட்டவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டிபொல கல்தோர ஹேன வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யட்டவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாத்தளை, வாலவெல பிரதேசத்தைச் சேர்ந்த …
murder
-
-
கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் குண்டாந்தடியால் மாமா தனது மருமகன் மீது தாக்குதல் நடத்தியதில், மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இறந்தவர் 45 வயதுடைய தினேசன் செல்வராஜ் என்பவராவார்.சந்தேக நபரான 85 வயதான மாமாவிற்கு மருமகனிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் …
-
இந்தியா
கர்நாடகாவில் பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்த தாய்
by newsteamby newsteamகர்நாடகாவில் பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்யத தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூர் அருகில் உள்ள நலமங்களா என்ற பகுதியை சார்ந்த பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்து 38 நாட்களே ஆனா …
-
இலங்கை
சிறுவனின் ஒருதலை காதலால் குருவிட்ட யுவதி கொலை – அதிர்ச்சி வாக்குமூலம்
by newsteamby newsteamஇரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.குருவிட்ட, தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் கடந்த …
-
இலங்கை
26 வயது யுவதியை வன்கொடுமை செய்ய முயற்சித்து கொலை செய்த 16 வயது சிறுவன் கைது
by newsteamby newsteam26 வயது திருமணமாகாத யுவதியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயதான சந்தேகநபரை 19 ஆம் திகதி வரை தெஹியோவிட்டவில் உள்ள முருத்தெட்டு போல சிறுவர்கள் இல்லத்தில் பாதுகாப்பான காவலில் வைக்க இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. …
-
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாக்தா தக் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. 5 மாத கர்ப்பிணி. இந்நிலையில், நேற்று மாலை ஆசை ஆசையாய் உணவு சமைத்து விட்டு கணவருக்காக காத்திருந்து உள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு …
-
இந்தியா
பீகார் மாநில பகுதியில் 55 வயது மாமாவுடன் வாழ கணவனை கொன்ற 20 வயது இளம்பெண்
by newsteamby newsteamபீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயதான இளம்பெண் ஒருவர், திருமணமான 45 நாட்களில் கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக அம்மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதியதாக திருமணமான குஞ்சா தேவி, தன்னுடன் தகாத உறவில் …
-
இலங்கை
வவுனியா பகுதியில் மனைவியும் மாமியாரும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
by newsteamby newsteamவவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (2) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக …
-
யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் …
-
களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைசெய்யப்பட்டவர் புத்தளம் …