நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு போகும் போது சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.இதனால் தாக்குதலை நடத்திய நபருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் வசந்தமண்டபத்திற்கு முன்பாக …
nallur
-
-
இலங்கை
நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் – ஐந்து நாட்கள் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
by newsteamby newsteamயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து …
-
இலங்கை
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தகவல் – விசேட அதிரடி படையினர் பணியில்
by newsteamby newsteamயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வெளியாகிய தகவலையடுத்து ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த …
-
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.சம்பவம் தொடர்பில் …
-
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் காலை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.நல்லூர் திருவிழா காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் …
-
இலங்கை
நல்லூர் திருவிழா: கொடிச்சீலை பக்திபூர்வமாக நல்லூர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது
by newsteamby newsteamவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.இந் நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (28) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தில் …
-
இலங்கை
நல்லூர் திருவிழா மணல் விநியோகத்தில் முரண்பாடு – சமூக அமைப்புகள் எதிர்ப்பு, அமைச்சர் உத்தரவால் அனுமதி
by newsteamby newsteamநல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட …
-
இலங்கை
மக்கள் எதிர்ப்பைக் மீறி நல்லூர் ஆலயத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் மணல் விநியோகம்
by newsteamby newsteamவரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மணல் வழங்க பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்த …
-
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கெடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் நல்லூரானின் பெருந்திருவிழாவை காண ஆவலுடன் உள்ளனர்.கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சபத்தை முன்னிட்டு …
-
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.இந்நிலையில் யாழ். மாநகர சபையினருக்கு , நல்லூர் கந்தன் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி இன்றைய …