இலங்கை நாடாளுமன்ற உணவகத்தில் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எடுத்துரைத்துள்ளார்.நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், நாடாளுமன்ற கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டதிலிருந்து, வளாகத்திற்குள் உணவு தயாரிப்பு நிலைமைகளை சரிபார்க்க எந்த பொது சுகாதார …
Parliament of Sri Lanka
-
-
இலங்கை
முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை
by newsteamby newsteamநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூல வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்ததன் பின்னர், இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த சட்டமூலத்தை தாமதமின்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க …
-
போசாக்கு மட்டம் குறைவாகவுள்ள 160,200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.பெண் தலைமைத்துவ குடும்பங்களில் நிலவும் பிரச்சினைகளையும் கருத்தில் …
-
இலங்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சர்க்கு எதிரான அவநம்பிக்கை தீர்மானம் ஏற்க முடியாது – சபாநாயகர்
by newsteamby newsteamபாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் அவநம்பிக்கை பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று தெரிவித்தார்.இந்தப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி …
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் செயலாளர் பிரேமசிறி மானகே இதனைத் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஜெனீவாவில் உள்ள …
-
ஹந்தானவத்த பகுதியில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம், நில சீர்திருத்த சட்டத்தை மீறி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக பொது நிறுவனங்கள் குழு (கோப்) விசாரணையில் தெரியவந்துள்ளது. நில சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் …