நாளை (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின் விநியோக துண்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை …
powercut
-
-
இலங்கை
மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம், பகுதிகள் அறிவிப்பு (உள்ள அறிக்கை)
by newsteamby newsteamமின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பகுதிகள் குறித்து இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன் முழு விபரம் கீழே உள்ள அறிக்கையில். அறிக்கை
-
இலங்கை மின்சார சபை (CEB) இன்று மற்றும் நாளை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அறிவித்துள்ளது, ஒவ்வொரு பகுதியிலும் பிற்பகல் 3:30 முதல் இரவு 9:30 மணி வரை யிலான காலத்தில் ஒன்றரை மணி நேரம் மின்தடை ஏற்படும்.மின் விநியோக முறையை திறம்பட நிர்வகிக்க …
-
இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அட்டவணை இன்று அறிவிக்கப்படும்.இந்த மின்வெட்டு நேர மண்டல வாரியாக பிரித்து செய்யப்படுகிறது. நேற்றைய தினம் நாடு பூராகவும் ஏற்பட்ட மின் தடையுடன் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் …
-
இலங்கை
மின்தடைக்கு முன்னைய அரசாங்கங்கள் தான் காரணம் – அமைச்சர் குமார ஜெயக்கொடி
by newsteamby newsteamநாடு முழுவதும் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், பல பகுதிகளில் தொடர்ந்தும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை …