வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி …
protests
-
-
இந்தியா
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இராமேஸ்வரத்தில் போராட்டம்
by newsteamby newsteamஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று (11) இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.இலங்கை கடற்பரப்புக்குள் …
-
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச …
-
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று (03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் …
-
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகியுள்ளது.மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், …
-
இலங்கை
மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக வேலைநிறுத்தம் நாளை நள்ளிரவு வரை நீடிக்கும்
by newsteamby newsteamஇலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக ஊழியர்கள் தொடங்கிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளை நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார தொழிற்சங்கங்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் …
-
இலங்கை
தமிழ் அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புகளின் முழு ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் பேரணி
by newsteamby newsteamசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் …
-
இலங்கை
சம்பளம், கொடுப்பனவுகள் கோரி அரைக்குறை ஆடையுடன் போராட்டத்தில் தபால் ஊழியர்
by newsteamby newsteamஅதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு போதுமான சம்பளம் …
-
அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் …
-
இலங்கை
மன்னாரில் காற்றாலை, மணல் அகழ்வுக்கு எதிராக 16 ஆவது நாளாகவும் போராட்டம்
by newsteamby newsteamமன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 ஆவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மன்னார் நகரில் சுழற்சி முறையில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் …