எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் …
sathosa
-
-
இன்று முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி அதன் புதிய விலை 220 ரூபாயாகும்.ஒரு கிலோ கிராம் …
-
லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.அதன்படி, இந்த பொருட்கள் இன்று (22) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தகம், …
-
இலங்கை
சதொச ஊடாக நிவாரண விலையில் தேங்காய்கள் வழங்கப்படும் – அமைச்சர் சமித வித்யாரத்ன
by newsteamby newsteamதேங்காய்களை இலகுவில் இறக்குமதி செய்ய முடியாது. அது சிக்கலான பிரச்சினையாகும். ஜனாதிபதி தலைமையில் வர்த்தக அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச காணிகளில் விளையும் தேங்காய்களை சதொச ஊடாக நிவாரண விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமித …