யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை …
school student
-
-
இலங்கை
யாழில் பிரபல பாடசாலை ஆசிரியர் நடத்தை சர்ச்சை – பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
by newsteamby newsteamயாழில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை …
-
இலங்கை
தம்புள்ளையில் மிளகாய் தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் மருத்துவமனையில்
by newsteamby newsteamதம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுவைத்ததால், ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த விடுமுறை நாட்களில் ஆய்வகம் …
-
இலங்கை
திக்வெல்லவில் கிரிக்கெட் பந்து எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் தாடாகத்தில் பலி
by newsteamby newsteamதிக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் தாடாகம் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.உயிரிழந்த மாணவன் திக்வெல்ல, விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என அடையாளம் …
-
இலங்கை
யாழில் மனமுடைந்த 14 வயது மாணவி விடுதி 2வது மாடியில் இருந்து குதித்து காயம்
by newsteamby newsteamயாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் …
-
இலங்கை
கந்தளாய் அக்ரபோதி பாடசாலையில் மாணவர் மோதல் – 8 பேர் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் காவல்
by newsteamby newsteamகந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் இரண்டு மாணவர்கள் குழு மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதிவரை கல்முனை சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் காவலில் வைக்க கந்தளாய் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகள் …
-
இலங்கை
வவுனியா பிரபல பாடசாலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவன் காயம்
by newsteamby newsteamவவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார்.முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனை புல்லாங்குழல் போன்ற உபகரணத்தால் தலையில் தாக்கியதாக மகன் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக தலையில் …
-
இலங்கை
2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்
by newsteamby newsteam2026 ஏப்ரல் 1 முதல், பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த …
-
இலங்கை
சிறுவர் தின நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது
by newsteamby newsteamமொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்திற்காக மதுபானம் கொண்டு வந்த பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
இலங்கை
மொனராகலை பிரபல பாடசாலையில் மாணவர் தாக்கியதால் ஆசிரியர் காயம் வைத்தியசாலையில் அனுமதி
by newsteamby newsteamமொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.11 ஆம் …