வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 …
Sexual assault
-
-
இலங்கை
1 வயது 6 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 65 வயதான நபருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை
by newsteamby newsteamகாலி மாவட்டத்தில் 1 வயது 6 மாதம் நிரம்பிய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டில், குற்றவாளி தனது அயல் வீட்டில் தாயுடன் இருந்த குழந்தையை வெளியில் …
-
இலங்கை
திருகோணமலையில் 14 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம் – இளைஞன் விளக்கமறியல்
by newsteamby newsteam14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இளைஞன் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொரவௌ பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், …
-
இலங்கை
மன்னார்: சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை
by newsteamby newsteamமன்னார் மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி மிஹால் வழங்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் நெருக்கடியான நிலை, …
-
இலங்கை
அம்பலந்தோட்டையில் 19 வயது எகிப்திய சுற்றுலாப் பெண்ணை பாலியல் வன்கொடுமை – நபர் கைது
by newsteamby newsteam19 வயதுடைய எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த எகிப்திய பெண் அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அம்பலந்தோட்டை, மோதரவில பகுதியைச் …
-
இலங்கை
அநுராதபுர பாடசாலையில் 12 வயது மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியர் விளக்கமறியலில்
by newsteamby newsteamஅநுராதபுரத்தில் உள்ள முன்னணி கலவன் பாடசாலையில், 12 வயது மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யபட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய …
-
இலங்கை
சிறுமிக்கு மதுபானம் கொடுத்து வன்கொடுமை செய்த 32 வயது நபர் மொனராகலைவில் கைது
by newsteamby newsteamமொனராகலை, கோனகம் ஆர பகுதியில் , 12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட 32 வயது கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறுமியின் தாய் சுமார் ஒரு …
-
இலங்கை
யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் கைது
by newsteamby newsteamயாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் …
-
இலங்கை
26 வயது யுவதியை வன்கொடுமை செய்ய முயற்சித்து கொலை செய்த 16 வயது சிறுவன் கைது
by newsteamby newsteam26 வயது திருமணமாகாத யுவதியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயதான சந்தேகநபரை 19 ஆம் திகதி வரை தெஹியோவிட்டவில் உள்ள முருத்தெட்டு போல சிறுவர்கள் இல்லத்தில் பாதுகாப்பான காவலில் வைக்க இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. …
-
இலங்கை
பத்து வயது சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பக்கத்து வீட்டுக்காரர் கைது
by newsteamby newsteamபத்து வயது சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் நேற்று (05) அன்று புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.புத்தல காவல் பிரிவில் உள்ள ஊவா பெல்வத்த குமாரகம குடியிருப்பு வசித்துவரும் இந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் வேலை …