வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி …
SL Protest
-
-
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று (03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் …
-
இலங்கை
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு விலக்கு – அஞ்சல் ஊழியர்களும் பணிக்கு
by newsteamby newsteamஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில், சுகாதார அமைச்சர் வழங்கிய உறுதியை அடுத்து பணிப்புறக்கணிப்பை விலக்கிக்கொண்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த 7 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த அஞ்சல் ஊழியர்கள் இன்று …
-
5வது நாளாக இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.இந்நிலையில் கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு …
-
இலங்கை
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் – 25ஆம் திகதி முதல் போராட்டம்
by newsteamby newsteamசுகாதார அமைச்சின் அதிகாரிகளின் திறமையற்ற மற்றும் தன்னிச்சையான நடத்தைக்கு எதிர்ப்பை தெரிவித்தும் இடமாற்ற செயல்முறை முறையான மற்றும் சட்டப்பூர்வ முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் 25 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.சுகாதார …
-
இலங்கை
மேல் மாகாண வைத்தியசாலைகளில் இன்று தொடங்கிய நிறைவுகாண் வைத்திய தொழில்நுட்பவியலாளர் வேலைநிறுத்தம்
by newsteamby newsteamமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று (21) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.அதன்படி, …
-
இலங்கை
சம்பளம், கொடுப்பனவுகள் கோரி அரைக்குறை ஆடையுடன் போராட்டத்தில் தபால் ஊழியர்
by newsteamby newsteamஅதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு போதுமான சம்பளம் …
-
அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் …
-
இலங்கை
மன்னாரில் காற்றாலை, மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்
by newsteamby newsteamமன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன முழுமையாக நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மன்னார் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்றாலை கோபுரங்களை அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, …