காட்டு யானை ஒன்று, வெள்ளிக்கிழமை (05) அதிகாலை மதவாச்சியில் உள்ள வங்கி ஒன்றிற்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள வங்கிக்குள் புகுந்து, வங்கியின் பிரதான கண்ணாடி கதவை …
Tag: