கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் …
sri lanka police
-
-
இலங்கை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி தாக்குதல் – பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்
by newsteamby newsteamகல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் …
-
இலங்கை
சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை – நீதிமன்றத்துக்கு வெளியே அமோக வரவேற்பு
by newsteamby newsteamகல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் குறித்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே …
-
இலங்கை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி மீது தாக்குதல் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
by newsteamby newsteamகல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலு தெரியவருகையில்,சட்டத்தரணி ஒருவர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, …
-
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.எனவே, சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை …
-
இலங்கை
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் போதைப்பொருளுடன் ஐஸ் உடன் பொலிஸ் அதிகாரி கைது
by newsteamby newsteamமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று …
-
இலங்கை
பெண்கள் கைதிகளுடன் 47 சிறுவர்கள், சிறுமிகள் சிறையில் – சிறைச்சாலை புள்ளிவிவரம்
by newsteamby newsteam2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 9 மாதங்களில் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுடன் 47 குழந்தைகள் சிறையில் இருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.அந்தக் குழந்தைகளில், 20 சிறுவர்களும் 27 சிறுமிகளும் அடங்குவர்.2025 ஜனவரி 1 ஆம் திகதி …
-
இலங்கை
சம்மாந்துறையில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்
by newsteamby newsteamஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நகரப்பகுதியில் நேற்று (26) பொதுப் போக்குவரத்து சட்டங்களை மீறிய வழக்கில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.மோட்டார் சைக்கிள் ஆவணம் இல்லாமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமை, பொதுவாக மோட்டார் சைக்கிளில் அதிகார …
-
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரியான பிரதீப்குமார் பண்டார, கடந்த 2020.09.05ஆம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே …
-
மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் …