கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓட்டும் குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.பார்பி ஜீப்பை சாலையில் ஓட்டி வந்த லின்கோயின் என்பவரை போலீசாரை சாலையில் வைத்தே கைது செய்தனர்.பார்பி காரை சாலையில் …
sri lanka police
-
-
இலங்கை
கந்தானை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் இரசாயனங்கள் பறிமுதல்
by newsteamby newsteamமித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.நேற்றையதினம் தங்காலையிலும் இது போன்ற இரசாயன தொகுதி மீட்கப்பட்ட நிலையில் விசாரணைகள் தொடர்ந்து …
-
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் …
-
இலங்கை
பொது ஒழுங்கை பேண உத்தரவு: கொழும்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்
by newsteamby newsteamகொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பொது ஒழுங்கை பேணுவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு …
-
இலங்கை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது – இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்
by newsteamby newsteamகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் …
-
இலங்கை
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
by newsteamby newsteamபோதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாகக் கண்டறிந்து பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான திட்டம் தற்போது திட்டமிடப்பட்டுச் செயல்படுத்த தயாராகி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது, …
-
இலங்கை
மணல் அகழ்வு தொடர்பில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – OIC-க்கு விளக்கமறியல் நீட்டிப்பு
by newsteamby newsteamஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த …
-
இலங்கை
பொலிஸ்மா அதிபருடன் நேரடி தொடர்புக்கு 071-8598888 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம்
by newsteamby newsteamபொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, 071 …
-
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நாட்களில் கிளிநொச்சி நகரப் பகுதியில் கனரக வாகனக்கள் செல்ல அனுமதிக்கபப்டமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6.40 மணி தொடக்கம் 7.30 மணி வரையும், அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் …
-
இலங்கை
இலவசமாக உணவு வழங்காததால் காவல்துறையினரின் இடையூறு – உணவக உரிமையாளர் புகார்
by newsteamby newsteamபத்தரமுல்ல, பெலவத்தையில் உணவகமொன்றை நடத்திச் செல்லும் தமக்கு தலங்கம காவல்துறையினரால் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கப்படுவதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் குற்றம் சுமத்துகிறார்.எந்த தவறும் செய்யாமலேயே தாம் அண்மையில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். கேட்கும் போது இலவசமாக உணவு மற்றும் …