கொழும்பு அவிசாவளை நகரில் நகை கடையொன்றில் தங்கம் வாங்குவது போல் நடித்து சுமார் ரூ.400,000 மதிப்புள்ள நகை பெட்டியை திருடியதாக கூறப்படும் தம்பதியினரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வீட்டில் இடம்பெற்றவுள்ள விழாவொன்றிற்கு தங்க நகை மற்றும் மோதிரம் வாங்க விரும்புவதாகக் கூறி …
theft
-
-
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக அதனை திருடியதாக தெரிய வந்துள்ளது திருடப்பட்ட பித்தளை விளக்கின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் …
-
இலங்கை
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு – பொலிஸார் விசாரணை
by newsteamby newsteamதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என …
-
ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிங்கிரியவின் …
-
இலங்கை
யாழில் 50 இலட்சம் பெறுமதியுடைய நாணயம் ரூ தங்க ஆபரண கொள்ளை – பிரதான சந்தேகநபர் கைது
by newsteamby newsteamயாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகையான வெளிநாட்டு நாணயமும், …
-
இலங்கை
வீட்டு வேலைக்காரர்களின் பெயரில் கொள்ளை – தாயும் மகனும் பெம்முல்ல பொலிஸாரால் கைது
by newsteamby newsteamவீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரும் அவரது மகனும் பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பெண், தனது மகன் தலைமையிலான கும்பலுடன் நீண்ட காலமாக வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு …
-
இலங்கை
கண்டியில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் திருடி காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் கைது
by newsteamby newsteamகண்டியில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை திருடி, அதனை அடகு வைத்துப் பெற்ற பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி தனது காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, மாதிபொல பிரதேசத்தைச் சேர்ந்த …
-
இலங்கை
இரசாயனப் பொருள் கலந்த 5,000 ரூபாய் தாளை பயன்படுத்தி கொள்ளை – பாகிஸ்தானியர்கள் கைது
by newsteamby newsteamகண்டியில், இரசாயனம் கலந்த 5,000 ரூபாயைப் பயன்படுத்தி பாரவூர்தி ஓட்டுநரை மயக்கமடையச் செய்து, 90,000 ரூபாயைக் கொள்ளையடித்தமை தொடர்பில், மூன்று பாகிஸ்தான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாக்களில் நாட்டில் தங்கியுள்ள குறித்த பாகிஸ்தான் பிரஜைகள், திட்டமிட்ட வகையில் பண மோசடியில் …
-
இலங்கை
மாமியாரின் 2.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை திருடி காதலருடன் வாழ்ந்த பெண் அரச ஊழியர் கைது
by newsteamby newsteamதன்னுடைய மாமிக்குச் சொந்தமான 28 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடி, தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்து வேறொரு நபருடன் குடும்பம் நடத்துவதற்கு சென்ற அரச பெண் ஊழியர், அவருடைய இரண்டாவது கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் இங்கிரிய பொலிஸ் …
-
நாவலப்பிட்டியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என நாவலப்பிட்டி …