மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் …
theft
-
-
இலங்கை
பம்பலப்பிட்டி வங்கி வேனிலிருந்து ரூ.10 மில்லியன் பணத் திருட்டு – 24 மணி நேரத்தில் சாரதி கைது
by newsteamby newsteamபம்பலப்பிட்டியில் உள்ள வங்கியொன்றுக்குச் சொந்தமான வேனிலிருந்து ரூ.10 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள பணப் பை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப்பட்டு 24 மணி நேரத்துக்குள் வங்கியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காணாமல் போன பணப் பையிலிருந்து ரூ.1396,000 …
-
இலங்கை
தேர்த் திருவிழாவில் 8 பேர் நகை திருட்டு முறைப்பாடு – சாரணர்களின் வீரச் செயல் பாராட்டு
by newsteamby newsteamயாழ்ப்பாணம் நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, …
-
இலங்கை
நானுஓயா கோவில் கொள்ளை – மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்த பெண் கைது
by newsteamby newsteamநுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து 1,300 ரூபாய் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கம்பளையைச் சேர்ந்த 48 வயது …
-
இலங்கை
உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி கொள்ளை – கலஹாவில் அதிர்ச்சி சம்பவம்
by newsteamby newsteamகலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று (5) அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், மின்சாரத்தை துண்டித்துவிட்டு, பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துச் …
-
இலங்கை
பயணிகளுக்கு மயக்கப் பானம் கொடுத்து நகைத் திருட்டு: முச்சக்கரவண்டி சாரதி கைது
by newsteamby newsteamதனது முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகளுடன் நற்பாக பழகி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை குடிக்க கொடுத்து தங்க நகைகளை திருடிச் செல்லும் சாரதி ஒருவர் புறக்கோட்டை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை …
-
இலங்கை
மட்டக்களப்பில் 81 வயது பெண் கழுத்தில் சங்கிலி பறிப்பில் படுகாயம் – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by newsteamby newsteamமட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப …
-
இலங்கை
ரிக் ரொக் இளைஞருக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நகை திருடிய காதலி – 7 பேர் கைது
by newsteamby newsteamயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரிக் ரொக் சமூக …
-
Uncategorized
அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த இளைஞர் உள்ளிட்ட இருவர் திருட்டு வழக்கில் சிக்கினர்
by newsteamby newsteamபெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய இளைஞர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கை
முல்லைத்தீவு பகுதியில் நகை கொள்ளையில் ஈடுபட்ட இருவரை துரத்தி பிடித்து பாடம் புகட்டிய பொதுமக்கள்
by newsteamby newsteamமோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை …