கொழும்பு – பத்தரமுல்ல பகுதியிலுள்ள அரசுடன் இணைக்கப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் அதிக விலைக்குக் குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.குறித்த விடுதியில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவேண்டிய …
Tourists
-
-
இலங்கை
பெண் சுற்றுலா பயணியிடம் திருடி சென்ற பொருட்கள் – முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
by newsteamby newsteamவேன் ஓட்டுநராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் அல்ஜீரிய பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது 800,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடி, பெண்ணை ராவண எல்ல அருகே ஒரு பள்ளத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சாரா அர்ரார் …
-
இந்தியா
பயங்கரவாதிகளின் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி – மனதை உலுக்கும் புகைப்படம்
by newsteamby newsteamதேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் உயிரிழந்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் …
-
இந்தியா
சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலி – காஷ்மீர் விரைகிறார் அமித்ஷா
by newsteamby newsteamஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட …
-
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக இலங்கை இருப்பதாக ஆடம்பர பயண இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் தெரிவித்துள்ளது.2025 ஆம் ஆண்டில் குடும்பங்கள் இடம்பெயர சிறந்த நாடாக இலங்கையை கான்டே நாஸ்ட் டிராவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை …
-
உலகம்
சோப்பு நுரையை வைத்து பனிப்பொழிவு இருப்பதுபோல் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய சீனா நிர்வாகம்
by newsteamby newsteamஇங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.சீனாவில் உள்ள சுற்றுலாதளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி …