கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது பல ஊர்களையும்,பல மனிதர்களையும் பாராளுமன்றம் பிரவேசிக்கச்செய்து கௌரவப் படுத்தியிருக்கிறது. இன்னும் பல ஊர்கள், நபர்கள் எதிர்காலத்தில் இக்கட்சியினூடாக கௌரவம் பெறவிருக்கிறார்கள். பொத்துவில் மண் முஸ்லிம் காங்கிரஸின் …
Tag: