Friday, June 27, 2025
Homeஇலங்கைஅச்சுவேலி பகுதியில் மீன் பிடிக்க முயன்ற போது கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

அச்சுவேலி பகுதியில் மீன் பிடிக்க முயன்ற போது கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.கிணற்றில் மீன் பிடிக்க முயன்ற போது அவர் கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவரே உயிரிழந்தார்.உயிரிழந்த சிறுவனின் சடலம், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வீதிகளை அசிங்கப்படுத்திய காதலர்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!