Wednesday, February 5, 2025
Homeஇலங்கையாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் 77 வது சுதந்திரதின நிகழ்வுகள்

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் 77 வது சுதந்திரதின நிகழ்வுகள்

இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு நேற்று (4)யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சிறப்பாக இடம்பெற்றது.காலை 10.00 மணியளவில் மருதங்கேணி 10வது விஜய பாகு இராணுவ படையணியின் பொறுப்பதிகாரி தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.இந்நிகழ்வில் மணற்காடு அந்தோனியார் ஆலய வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் 77 வது சுதந்திரதின நிகழ்வுகள்
யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் 77 வது சுதந்திரதின நிகழ்வுகள்யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் 77 வது சுதந்திரதின நிகழ்வுகள்யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் 77 வது சுதந்திரதின நிகழ்வுகள்

இதையும் படியுங்கள்:  உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து பேஸ்புக் ஊடாக நிதிமோசடி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!