Wednesday, September 17, 2025
Homeஇலங்கைகொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.வைத்திய நிபுணருடன் எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்றாம் தரப்பு நபர்கள் ஊடாக மருந்துகளை அதிக விலையில் விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் -30-06-2025
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!