Thursday, June 26, 2025
Homeஇலங்கைரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம்

ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம்

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று வியாழக்கிழமை (26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இலங்கை சுதந்திர ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.மேலதிக நேரக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்தே இவ் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும், இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என நதீர மனோஜ் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு - 2025
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!