Saturday, July 19, 2025
Homeஇலங்கைவல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை

வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை

வடமராட்சி பருத்தித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று 21.01.2025 சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது.கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  தனது காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!