Friday, July 11, 2025
Homeவிளையாட்டு செய்திசென்னை அணியின் தலைவராக மீண்டும் தோனி

சென்னை அணியின் தலைவராக மீண்டும் தோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.எனவே அவருக்கு பதிலாக மீண்டும் மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  மகளிர் தினத்தை முன்னிட்டு யாழின் மாபெரும் கவனத்திற்கு பேரணி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!