Tuesday, May 13, 2025
Homeஇலங்கைதையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வெசாக் தினத்தை முன்னிட்டு விகாரையில் விசேட பூசைகள் நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.காணி உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  கொட்டும் மழைக்குள் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களது கடமை நேரத் துஸ்பிரயோகம் போன்றவற்றைக் கண்டித்து வீதிக்கு வந்த பொதுமக்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!