Saturday, May 10, 2025
Homeஇலங்கைநாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  தனக்குத்தானே கருத்தடை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!