Monday, August 18, 2025
Homeஇலங்கைமன்னாரில் காற்றாலை, மணல் அகழ்வுக்கு எதிராக 16 ஆவது நாளாகவும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை, மணல் அகழ்வுக்கு எதிராக 16 ஆவது நாளாகவும் போராட்டம்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 ஆவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மன்னார் நகரில் சுழற்சி முறையில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஏதேனும் நேரினால், அரசாங்கமே பொறுப்பு!" – எச்சரிக்கும் கஜேந்திரகுமார்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!