Tuesday, July 15, 2025
Homeஇலங்கைமருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குருநாகலுக்கு இடமாற்றம்

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குருநாகலுக்கு இடமாற்றம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க குருநாகலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மூன்று வருடங்களுக்கு மேலாக மருதங்கேணி பிரதேசத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த வேளையே இவ்வாறு அவர் இன்று (13)இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு இன்று புதிய பொறுப்பதிகாரி பிற்பகல் பதவியேற்கவுள்ளார்


Discover more from Taminews|Lankanews|Breackingnews

Subscribe to get the latest posts sent to your email.

இதையும் படியுங்கள்:  நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!