Thursday, June 19, 2025
Homeஇலங்கைஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு

ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், தூதரகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கையில் வசிக்கும் சவூதி அரேபிய பிரஜைகளும் இதில் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:  அண்மையில் பெய்த கனமழையால் வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!