Thursday, September 18, 2025
Homeஇலங்கைகிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 30 வயது மதிக்கத்தக்க அவர் ஒருவரை முழங்காவில் பொலிசார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.பொலிசாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது இடம்பெற்ற நிலையில் குறித்த நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற் குரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  புதிய கல்வி சீர்திருத்தம்: பாடசாலை நேரமும், இடைவேளையும் மாற்றம் – 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!