Friday, August 1, 2025
Homeஇலங்கைகொஸ்கொட துப்பாக்கிச் சூடு: 23 வயது இளைஞர் உயிரிழப்பு

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு: 23 வயது இளைஞர் உயிரிழப்பு

காலி, கொஸ்கொட பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெரியாத நபர்களால் T56 துப்பாக்கியால் சுடப்பட்டு, 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  ஹோட்டல் பெண் ஊழியருக்கு வெளிநாட்டவர்களால் நேர்ந்த சம்பவம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!