Sunday, May 4, 2025
Homeஇலங்கைகோண்டாவில் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம்

கோண்டாவில் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக மேற்படி தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால், உணவு கையாளும் நிலையங்கள், பூட் சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதன்போது, கோண்டாவில் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பன மீட்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:  4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!