Home » சிறுவர் தின நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது

சிறுவர் தின நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது

by newsteam
0 comments
சிறுவர் தின நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் மது அருந்திய மாணவர்கள் மூவர் கைது

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்திற்காக மதுபானம் கொண்டு வந்த பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!