Sunday, May 18, 2025
Homeஇலங்கைஜனாதிபதிக்கு எதிராக சிஐடி சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு

ஜனாதிபதிக்கு எதிராக சிஐடி சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு

அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவரும், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருபவருமான துஷித ஹல்லோலுவ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் வைத்து அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் அங்கிருந்த அவரது வழக்கறிஞரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்திலிருந்து ஆவணங்கள் அடங்கிய கோப்பு ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!