Monday, August 4, 2025
Homeஇலங்கைதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இறுதி தீர்மானம் வௌியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – இறுதி தீர்மானம் வௌியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இன்று (1) மாலை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!