Sunday, June 1, 2025
Homeஇலங்கைதுமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் நீட்டிப்பு

துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:  தலதா கண்காட்சிக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸாருக்கு விசேட கொடுப்பனவு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!