Wednesday, July 30, 2025
Homeஇலங்கைநாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் பிணையில் செல்ல நீதிமன்ற அனுமதி

நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் பிணையில் செல்ல நீதிமன்ற அனுமதி

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் அவரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய அவர், நகர்த்தல் பத்திரமொன்றை முன்வைத்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார்.அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  வவுனியா வியாபார நிலையத்தில் மீட்கப்பட்ட ஒருதொகை வாக்காளர் அட்டைகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!