Monday, May 5, 2025
Homeஇலங்கைநாளை மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாளை மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாளை மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள் மூடப்படும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுள்ள உணவகங்களுக்கு இது பொருந்தாது என மதுவரித் திணைக்களம் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து நாளை முதல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!