Home இந்தியா பயங்கரவாதிகளின் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி – மனதை உலுக்கும் புகைப்படம்

பயங்கரவாதிகளின் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி – மனதை உலுக்கும் புகைப்படம்

0
பயங்கரவாதிகளின் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி - மனதை உலுக்கும் புகைப்படம்

தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் உயிரிழந்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version