Tuesday, August 5, 2025
Homeஇலங்கைபூஸா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராடும் கைதிகள்

பூஸா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராடும் கைதிகள்

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இன்று (20) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கைதிகள் இருவரும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று கடந்த 18 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  கொழும்பில் வாடகை வீட்டில் நடந்த கொடூரக் கொலை – பொலிஸார் விசாரணை தீவிரம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!