Thursday, June 19, 2025
Homeஇலங்கைமது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார்

மது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார்

கிளிநொச்சி – ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வயோதிபப் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கான புதிய வரி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!