Home » மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரி கைது – இலஞ்ச ஒழிப்பு விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரி கைது – இலஞ்ச ஒழிப்பு விசாரணை

by newsteam
0 comments
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரி கைது – இலஞ்ச ஒழிப்பு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!