Thursday, June 19, 2025
Homeஇலங்கையாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று (12) காலை கைது செய்யப்பட்டார்.விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  வாட்ஸ்அப் மூலம் பெண்களுக்கு துன்புறுத்திய நபர் பொலிஸாரால் கைது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!